நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப்பிரிவு காணொளி... 05.03.2025 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வின் நோக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் பொருட்டு நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப்பிரிவு 05.03. 2025 அன்று காணொளியை வெளியிடப்பட்டுள்ளது.