இறுதிப்போரின் முடிவில், 2009 மே மாதத்துடன் தாயகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகள் யாவும் ஒரு முடக்க நிலைக்குள் சென்றிருந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினதும் இறுதிப்போரில் வீரகாவியமான மாவீரர்களினதும் வீரச்சாவுகள் உறுதிப்படுத்தப்படுவதிலும் அறிவிக்கப்படுவதிலும் வீரவணக்க நிகழ்வுகள் நடத்தப்பெறுவதிலும் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டிருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு




