தம்பி என்றுதான் பலர் அவரை அழைத்தார்கள். ஆனால் இனத்தின் இறையாக அவர் இருந்த கதை உலகம் இதுவரை கண்டிராத வரலாறு. சாதிகளாலும், சமயச்சச்சரவுகளாலும், பொருளாதார சிக்கல்களாலும் நிறைந்திருந்த ஒரு சமூகத்தில் பிறப்பெடுத்த மனிதன் சுயநலமாக வாழ்ந்துவிட்டுப்போக ஆயிரம் வழிகள் இருந்தது.
இனத்தின் தாயுமானவரும் அவர்தான்..



